1st Tamil Book Old(90's Book)


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் என்பது ஒரு அழகான நினைவுகள். அதற்கு மேலும் அழகு சேர்த்தது இவ்வகை புத்தகங்கள்.
90ல் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இது புத்தகமல்ல ஒரு பொக்கிஷம். இன்று நாம் எத்தனையோ புத்தகங்கள் படித்து இருக்கலாம் ஆனால் இந்த புத்தகத்தை மீண்டும் படிக்கும் பொழுது வரும் ஒரு பசுமையான நினைவுகள் அதுதான் இப்புத்தகத்தின் சிறப்பு.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.